நீங்களும் ஓரு செய்தியாளர் ஆகலாம். உங்கள் பிரதேச செய்திகளை உலகிற்கு உடனடியாய் தெரிவிக்க எமக்கு அனுப்பி வையுங்கள் ZanirNews@gmail.com => உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள F<இடைவெளி> ZanirNews என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT Hutchஅனுப்புங்கள்

Admin-message
  • >எமது சேவை
  • ...தற்காலிகமாக இடை நிறுத்தம்...
  • மீண்டும் சந்திக்கும் வரை காத்திருங்கள்..
  • உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள
  • F (Space) LankaMirror 40404 க்கு அனுப்புங்க
Home » » தையல் வேலைப்பாடுடன் முதலாவது அல்குர்ஆன் (வீடியோ)

தையல் வேலைப்பாடுடன் முதலாவது அல்குர்ஆன் (வீடியோ)



முழு தையல் வேலைப்பாடுடன் முதலாவது அல் குர்ஆனை டுபாயை மையமாகக் கொண்டு செயற்படும் சிரிய நாட்டு மொஹமட் மாஹிர் ஹத்ரி என்ற தொழிலதிபரே புதிய கலைவேலைப்பாடுடனான புனித குர்ஆனை தயாரித்துள்ளதாக கல்ப் நியூஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. 

தையல் இயந்திரம், பட்டு நூல், வெல்வட் புடவையைக் கொண்டு இந்தக் குர்ஆன் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பஉதவி எதுவும் இன்றி வெறும் கைகளால் அல் குர்ஆன் வசனங்கள் எழுத்தணி வடிவில் உருவாக்கப்பட் டுள்ளது.

இந்த கலைப்படைப்பு தற்போது டுபாய் வர்த்தக கண்டகாட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது டுபாய் சர்வதேச புனித குர்ஆன் கண்காட்சியின் ஓர் அங்கமாகவே பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

426 பக்கங்கள், 200 கிலோ கிராம் எடை கொண்ட இந்த குர்ஆன் 5 மில்லியன் யூரோ பெறுமதி கொண்டதாகும்.


https://www.youtube.com/watch?feature=player_embedded&v=u-Saz7tS-xE
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Zanir Design | Mohamedimzan
Proudly powered by Blogger
Copyright © 2013. Kavi1st - All Rights Reserved