நீங்களும் ஓரு செய்தியாளர் ஆகலாம். உங்கள் பிரதேச செய்திகளை உலகிற்கு உடனடியாய் தெரிவிக்க எமக்கு அனுப்பி வையுங்கள் ZanirNews@gmail.com => உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள F<இடைவெளி> ZanirNews என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT Hutchஅனுப்புங்கள்

Admin-message
  • >எமது சேவை
  • ...தற்காலிகமாக இடை நிறுத்தம்...
  • மீண்டும் சந்திக்கும் வரை காத்திருங்கள்..
  • உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள
  • F (Space) LankaMirror 40404 க்கு அனுப்புங்க
Home » » எரிகல் பொழிவை இன்று தெளிவாக காணலாம்

எரிகல் பொழிவை இன்று தெளிவாக காணலாம்



எரிகல் பொழிவை தெளிவாக காணும் வாய்ப்பு இன்றிரவு இலங்கை மக்களுக்கு கிட்டவுள்ளது.
வருடாந்தம் தென்படும் ஜெமினிட் எனப்படும் இந்த எரிகல் பொழிவின்  உச்சகட்டத்தை இன்றிரவு தெளிவாக காணமுடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன விடுத்துள்ள அறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளது.
வானம் தெளிவாக தென்படக்கூடிய இடமொன்றிலிருந்து இரவு 9 மணியின் பின்னர் கீழ் வானிலும் நள்ளிரவு வேளையில் உச்சிவானத்திலும் அதிகாலை மேற்கு வானிலும் இந்த எரிகல் பொழிவை அவதானிக்க முடியும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை அதிகாலை இரண்டு மணிக்கும் நான்கு மணிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியே இந்த எரிகல் பொழிவை காண்பதற்கு மிகவும் உகந்த தருணம் எனவும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன கூறியுள்ளார்
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Zanir Design | Mohamedimzan
Proudly powered by Blogger
Copyright © 2013. Kavi1st - All Rights Reserved